இலங்கை பத்திரிகையாளர் சங்கம் (SLPA) தனது 69வது ஆண்டு விழா மாநாட்டில் இலங்கை பத்திரிகை துறையில் கெளரவமான பங்களிப்பை வழங்கிய பத்து சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
டி.எப். காரியகரவன ஞாபகார்த்த ஊடக விருதுகளின் கீழ்...
யாழ்.மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (16) அவரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம்...
இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய குறிப்பேட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் (16) ஏறாவூர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான குறித்த இளைஞன்...
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (17) பீகாரில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த கயாவின் மகாபோதி ஆலயத்துக்கு சென்றுள்ளார்.
பீகாரைச் சென்றடைந்த ஜனாதிபதியை, கயா விமான நிலையத்தில் வைத்து...
10 ஆவது நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் இன்றைய (17) நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமாகியது.
புதிய...