உள்ளூர்

ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாளை (25) எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆகிய தினங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக தற்காலிகமாக பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என அமைச்சர்...

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது கொவிட் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் முறை தொடர்பில் தௌிவுபடுத்தவில்லை எனின் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். தங்களது கோரிக்கைக்கு...

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு ஜூன் 7 ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக...

காலம்சென்ற புத்தளம் நகரபிதா கே.எ. பாய்ஸ் அவர்களின் மறைவையொட்டி, அன்னாரின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரும் ஊடகவியலாளரும், சமூக   செயற்பாட்டாளருமான எஸ்.ஏ. அஸ்கர் கான் எழுதியுள்ள இரங்கல் செய்தி

அன்பின் நண்பா ! படையப்பா ! தல ! KAB ! நீ அவசரக்காரன். ஆம் நீ எதிலும் அவசரக்காரன் தான் !! உன் மரணத்திலும் அதனை உறுதிப்படுத்திவிட்டாய் !!! புத்தளத்தின் அரசியல் ஆளுமை, தனி மனித இயக்கம், விழுதுகள் அற்ற வேர்...

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பதாரிகளுக்கான அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்தல்!

பயனக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள், 2020/21 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக நுழைவுக்கு விண்ணப்பிக்கும்போது, ஒன்லைன் (Online) முறையில் மாத்திரம் விண்ணப்பிப்பது போதுமானது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும்...

Popular