ஹிப்ழ் மற்றும் கிதாப் மத்ரஸா மாணவர்களுக்கான 2 நாள் ஊடகப் பயிற்சி நெறி 25 மற்றும் 26 ஆம் திகதி (சனி மற்றும் ஞாயிறு) நாஸ் கலாசார நிலையத்தில் இடம்பெற்றது.
தாருல் குர்ஆன் லிபரா...
இலங்கையின் வடக்கு கரையோரப் பகுதியை அண்டியதாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்த பிரதேசம் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அது இன்று...
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெனாண்டோ, அரசியல் அணிதிரட்டல் பிரதிச் செயலாளர் நாயகமாக (Deputy Secretary...
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு...
பாகிஸ்தான் தனது அரசியல் எதிராளிகளை பயங்கரவாதிகள் என வர்ணிக்கிறது.
அதேவேளை சர்வதேச மட்டத்தில் பயங்கரவாதம் என்பதற்கான மிகச்சரியான வரையறை இதுவரை ஏகோபித்த கருத்தாக இல்லாமலேயே இருக்கிறது.
எமது அரசானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு நாட்டுக்கும் எதிராகவும்...