உள்ளூர்

ராஜகிரிய பகுதியில் விபத்து | பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் பலி

இன்று காலை ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் அரணை அதிவேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று...

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் மாவட்ட அமைப்பாளர்கிடம் அவசர கோரிக்கை முன் வைப்பு

தேர்தல்  மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு  கிராமங்களிலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன்  மேற்கொள் ளுமாறு  அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர்  ருவான்...

பசறையில் மீண்டுமொரு கோர விபத்து! | ஸ்தலத்திலே பெண்ணொருவர் பலி |

பதுளை − பசறை பகுதியில் 14 பேரின் உயிரை காவுக்கொண்ட பஸ் விபத்திலிருந்து நொடி பொழுதில் தப்பிய பிபில பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான், தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான்...

ஜெனீவாவில் இந்திய நிலைப்பாட்டிலும் அரபு உலக ஆதரவிலும் ஊசலாடும் இலங்கையின் கௌரவம்

இலங்கை அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தனக்கு எதிரான ஒரு தீர்மானத்துக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த தீர்மானத்தின் வாசகங்கள் இலங்கை நிலைபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்...

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (22) மாணவர்களால்  முற்றுகையிடப்பட்டது. அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர்...

Popular