தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி...
சிரேஷ்ட எழுத்தாளர் நிலாமின் நூல் வௌியீட்டு விழாவில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!
முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள், நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள்...
கொழும்பு அமரபுர பீடத்தின் மாநாயக்கர் கொட்டுகொட தம்மவாச தேரர் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் அவர் இவ்வாறு காலமாகியுள்ளார்.
நோய் நிலைமை...
பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் தலைமையில் ஆளுநரின் உத்தியோகபூர்வ...
பதுளை – பசறை – 14ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாதாக 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 14 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்...