உள்ளூர்

பெண் அபிவிருத்தி அதிகாரி மீது தாக்குதல்

கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவில் பணியாற்றும் பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தெல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி...

ஆதிவாசிகள் தலைவர் அரசியல்வாதிகளிடம் விடுத்துள்ள கோரிக்கை

கொரோனா தொற்றுநோயை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்தார். மொனராகலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த...

தரம் 1 மாணவர் அனுமதிக்கான திருத்தங்களுடனான சுற்றுநிருபம் இன்று அமைச்சரவைக்கு

தரம் 1 இல் 40 மாணவர்களை அனுமதிக்கும் திருத்தத்துடன் அடுத்த வருடம் தரம் ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு மேலதிகமாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம்...

கொவிட்19 கட்டுப்பாட்டுக்கா உலக வங்கி வழங்கிய 25 பில்லியன் வேலைத்திட்டம் இன்னமும் நிறைவடையவில்லை

உலக வங்கி அறிக்கையின்படி, உலக வங்கி கடந்த ஆண்டு COVID-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 25 பில்லியன் ரூபாய் (128 மில்லியன் அமெரிக்க டாலர்) கடனை...

சீனாவிலிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரம்

சீனாவிலிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட 600,000 சைனாஃபார்ம் தடுப்பூசிகளில், 375316 முதல் தடுப்பூசியாகவும் 2435 இரண்டாவது தடுப்பூசியாவும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 2865 முதல் தடுப்பூசிகளும், 2435 இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும் இலங்கையில் உள்ள சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும்,...

Popular