இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பணிப்புரை விடுத்துள்ளார்.
கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் விக்ரமசிங்க, பணிப்பாளர் சபை உறுப்பினர்களான நிபுன...
இணைத்தின் ஊடாக பொருட்ளை விற்பனை செய்யும் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்று இலங்கை தேசிய கொடியின் உருவத்துடனான கால் துடைப்பான் மற்றும் பாதணிகளை அதன் இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டுள்ளது.
Amazon இணையதளத்திலேயே குறித்த பொருட்கள் விற்பனைக்காக...
நுவரெலியா − இராகலை பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
இந்த தீ இன்று அதிகாலை 3.30 அளவில் பரவியதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீ விபத்தினால் 14 குடும்பங்களைச் சேர்ந்த...
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக அஷ்ஷெய்க் அர்ஹம் நூராமீத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஜம்இய்யதுல் உலமாவின் செயற்குழுக் கூட்டத்தின் போதே இந்த தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளராக...
கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணம்-சென்னை நேரடி விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரத்மலனை - யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே...