உள்ளூர்

கிளிநொச்சியில் காட்டுயானைகளின் தொந்தரவு அதிகரிப்பு | வாழ்வாதாரங்களும் அழிக்கப்படுகின்றன | பாதுகாத்துக்கொள்வதற்காக யானை வெடிகள்

கண்டாவளை பிரதேசசெயளார் பிரிவுக்குற்ப்பட்ட கல்மடு தருமபுரம் பெரியகுளம் முரசுமோட்டை உரியான் போன்றபகுதிகளில் நாளாந்தம் கட்டுயானைகளின் அளிவுகள் அதிகரித்தவண்ணம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை1.30 மனியலவில் தருமபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களுல் புகுத்தயானை...

கொழும்பு − டாம் வீதி சடலம் | கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார் | சந்தேகநபர் சடலமாக கண்டெடுப்பு

கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணிண் சடலம் மற்றும் சந்தேகநபர் தொடர்பான தகவல்களை பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. இரத்தினபுரி − குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பகுதியை 30 வயதான...

பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ | ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக சேதம்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று (01) மாலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் வரையான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா...

கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் மன்னார் பொன்தீவு கண்டல் கிராமத்தில் அடிக்கல் நாட்டி வைப்பு

தேசிய ரீதியாக நடை பெறும் கிராமங்கள் தோறும் கிராமிய விளையாட்டு மைதானங்களை அமைத்தல் செயல் திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேசச் சயெலாளர் பிரிவில் பொன் தீவு கண்டல் கிராமத்தில் உள்ள சென் அண்ரனிஸ்...

2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

2021.03.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: 01. 2015 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 2018 திசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக்...

Popular