உள்ளூர்

20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும்

20 க்கு கைஉயர்த்தியவர்கள் மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் கிண்ணியா மீனவர்கள் தங்களுடைய தொழிலை அச்சமின்றி செய்வதற்கான தகுந்த சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி அவர்கள் கோரிக்கை...

சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் கைது

போலியான ஆவணங்களை தயாரித்த சுங்கத் திணைக்களத்தின் உதவி அத்தியட்சகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 23 பாக்கு கொள்கலன்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக தெரிவித்து இந்தியாவுக்கு மீள்...

யாழில் யுத்தம் காரணமாக நிர்க்கதிக்கு ஆளான குடும்பத்துக்கு வீடொன்றை அமைத்துக் கொடுத்த இராணுவம்

வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் இராணுவத்திற்கு எதிராக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர்...

பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது | எஸ் சிறிதரன் தெரிவிப்பு

பரம்பரை அரசியல் கேள்விக்குட்படுத்தப்படும் என்ற அச்சத்தில் அரசு மாகாண சபை தேர்தலை நடத்த அஞ்சுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து மாகாண...

முஸ்லிம் சமூகம் தமது வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க தவறிவிட்டது | பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப்

குறிப்பு * நேற்று 10.04.2021 நூல் வெளியீட்டு விழாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் SMM. முஷாரப் அவர்களின் உரை* இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடையாளமிழப்புச் செய்கின்ற சதிகள் அண்மைக்காலமாக நடந்து வருகிறது. அது இனவெறுப்பு...

Popular