உள்ளூர்

மன்னாரில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார்   உத்தியோக பூர்வ இல்லம் சட்டமா அதிபரினால் திறந்து வைப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,பெரியகமம் பகுதியில் அமைக்கப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மன்னார்   பிராந்திய உத்தியோக பூர்வ இல்லம் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை 9.8 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -சட்டமா அதிபர் திணைக்களத்தின்...

காடழிப்பிற்கு அரசு ஒருபோதும் ஆதரவளிக்காது

மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் நெல் கொள்வனவு அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து கருத்துரைப்பதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை...

பங்களாதேஷ் விஜயத்தை ஆரம்பித்தார் பிரதமர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். பங்களாதேஷ் குடியரசின் தேசத்தின் தந்தையாக போற்றப்படும் பங்கபந்து ஷெயிக் முஜிபர் ரஹ்மான் அவர்களின் ஜனன தின நூற்றாண்டு...

மன்னாரில் இருந்து இன்று காலை கண்டி நோக்கி பயணித்த அரச பேரூந்தில் வயோதிபர் ஒருவர் திடீர் மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். -மன்னார் புதிய...

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கையர்களுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமைவுடையவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி இன்று வெளியிடப்பட்டது. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.  

Popular