உள்ளூர்

அரசியலமைப்புச் சபையில் ஆதம்பாவா..!

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர், இதற்கமைய ஆளும்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அபுபக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவும்இ அவரது பிரதிநிதியாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீனின் தாயார் காலமானார்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும். லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களுக்கான முன்னாள் முகாமைத்துவ ஆசிரியரும், உதயம் பத்திரிகையின் ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் என் எம் அமீன் அவர்களின் தாயார் ஹாஜியானி...

மக்கள் விடுதலை முன்னணி செயலாளரை சந்தித்த ஷுரா சபை..!

தேசிய ஷூரா சபையின் உயர்மட்டக் குழுவொன்று மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா அவர்களை நேற்று (06) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியது. இச்சந்திப்பில் தேசிய...

சிவப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம்!

சிவப்பு சீனி மீதான வட் வரியை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். நேற்றையதினம் இடம்பெற்ற, பாராளுமன்ற அமர்வில்...

சிரியாவில் பதற்ற நிலை: ஜனாதிபதி பஷர் அல்-அசாத் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார்!

வடக்கு சிரியா முழுவதிலும் உள்ள நிலப்பரப்பைக் கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய நிலையில் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் குடும்பத்துடன் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் போரை நிறுத்துவதாக...

Popular