உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை மாலை செவ்வாய்க் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஆகிரஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அவ்வகையில், 2024 செவ்வாய்க்கிழமை...
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின்...
மொழி உரிமைகள் தொடர்பான 'அரசியலமைப்பு விதிகள்' எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு நவம்பர் 30 ஆம் திகதி புத்தளம் இசுறு வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பும் தேசிய சமாதான அமைப்பும்...
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெனாண்டோ இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இலங்கையின் பிரதம நீதியரசர்...
துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற 4வது சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கண்காட்சியி- 2024ல், துருக்கி ஜனாதிபதி ரஜப் தய்யிப் அர்தூகானுக்கு செரண்டிப் அறக்கட்டளையின் சார்பாக, உலகளாவிய நிவாரண உதவிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத்...