தற்போதைய வெள்ள நிலைமையை கருத்திற் கொண்டு அஸ்வெசும உதவித்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிவாரணத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட அவகாசத்தை 09.12.2024 வரை நீட்டிக்க...
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான 'வேதாந்தி' எம்.எச்.சேகு இஸ்ஸதீன் (80) அவர்கள் இன்று காலை அக்கரைப்பற்றில் காலமானார்கள்.
1944 ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி பிறந்த...
தொழில்நுட்ப தகவல்களை மாத்திரம் அடிப்படையாக கொண்டுச் செயற்படமால் அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்துள்ள பிரதேசங்களுக்குச் சென்று தகவல்களை பெற்றுக்கொண்டு, மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...
குருநாகல் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சிரேஷ்ட நிருவாக சேவை அதிகாரி அஷ்ஷெய்க் வை.எல்.எம். நவவி அவர்கள் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக இன்று (27) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின்...
இம்மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை நிலவரம் மீளாய்வு செய்யப்பட்ட பின்னரே உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக...