உள்ளூர்

மத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அஷ்ஷெய்க் தாரிக் அலி நியமனம்

மத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அஷ்ஷெய்க் தாரிக் அலி (நளீமி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஆசிரியரும், சமூக சேவையாளருமான தாரிக் அலி அவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய மொழிகளுக்கான...

நாட்டில் சீரற்ற வானிலை: தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேக தொலைப்பேசி இலக்கம்!

நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மக்களுக்கான நிவாரணம்: ACJU புத்தளம் நகரக் கிளை தலைவரின் வேண்டுகோள்

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சவால்மிக்க சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தலைவர் நிவாரண...

இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு...

உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு

நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 27, 28...

Popular