உள்ளூர்

இலங்கையில் உலகில் எங்குமில்லாத நடைமுறை: 5 வயதுக்கு குறைந்த குழந்தைகள் இறந்தால் கட்டாய பிரேத பரிசோதனை நடத்த அரசாங்கம் உத்தரவு..!

ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு (Coronor) நீதி மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சு சுற்று நிருபம் மூலம் உத்தரவிட்டுள்ளது. சிறுவர்...

கண்டி ஶ்ரீ தலதா தரிசனத்திற்கு வந்தவர்களால் பத்து நாட்களில் சுமார் 600 மெற்றிக் தொன் குப்பைகள் தேக்கம்..!

புத்தபெருமானின் புனித தந்த தாதுவை வழிபடுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு பத்து நாட்களில்,குவிந்த பக்தர்களால் 600 தொன் குப்பைகள் மிகவும் ஒழுங்கற்ற முறையில் சுற்றுச்சூழலில் வீசப்பட்டுள்ளதாக கண்டி மாநகர சபையின் நீர்வளத் துறையின்...

உள்ளூராட்சி தேர்தல்: தபால்மூல வாக்குப் பதிவுக்கான மூன்றாம் நாள் இன்று!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான மூன்றாவது நாள் இன்றாகும். அதன்படி, கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்குகளை பதிவு செய்ய முடியாத தகுதிவாய்ந்த அரசு அதிகாரிகளுக்கு இன்று (28)...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இரவில் மழை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) நாட்டின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது...

க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரல்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, மே மாதம் 02 ஆம் திகதி முதல் மே...

Popular