உள்ளூர்

ஈரான் துறைமுகத்தில் வெடிவிபத்து: 4 பேர் பலி.. 500 பேர் படுகாயம்

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலரும்...

ஊடகவியலாளர் பஸீரை நீதிமன்றிலிருந்து வெளியேற்றிய பொலிஸார்’: பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடு

ஊடகவியலாளர் பஸீரின் ஊடக செயற்பாடுகளுக்கு தடையை ஏற்படுத்தி அவரை குளியாப்பிட்டிய நீதிமன்றத்திலிருந்து பொலிஸ் அதிகாரிகள் வெளியேற்றியமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரிடம் முஸ்லிம் மீடியா போரம் முறைப்பாடொன்றை கையளித்துள்ளது. முறைப்பாட்டில், இளம் ஊடகவியலாளர்...

புனித துல்கஃதா மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு 28இல்!

புனித துல்கஃதா மாதத்தின் முதல் நாளை பற்றி தீர்மானிக்கும் மாநாடு ஏப்ரல் 28, 2025 திங்கட்கிழமை மாலை மஹ்ரிப் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் தலைமையில் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும். மேலதிக தவல்களுக்கு...

Update: க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின..!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. அதன்படி, வெளியாகியுள்ள 2024 (2025) க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை பின்வரும் வஇணையதளங்களில் காணலாம். www.doenets.lk www.results.exams.gov.lk

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்று சனிக்கிழமை (26) மாலை வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம்  அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில்...

Popular