உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 50...

Update; ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்ட சாமர சம்பத்திற்குப் பிணை!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று கைதுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று முற்பகல் குறித்த ஆணைக்குழுவில்...

2வது தடவையாகவும் ருஹுனு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு: SFRD முஸ்லிம் எய்ட், அல் இக்மா அனுசரணை!

ருஹுனு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ், பஹன மீடியாவுடன் இணைந்து இரண்டாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (26) ருஹுனு பல்கலைக்கழகத்தின் உள்ளக அரங்கில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. ருஹுனு...

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மாநாடு ஞாயிற்றுக்கிழமை..!

ஹிஜ்ரி 1446 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 30ஆம் திகதி (ரமழான் பிறை 29) மஃரிப் தொழுகையின் பின் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. கொழும்பு பெரிய...

இன்று முதல் மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

அதிக ஆபத்துள்ள 37 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பகுதிகளை இலக்காகக் கொண்ட மூன்று நாள் டெங்கு தடுப்பு திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி மார்ச் 27-29 வரை நடத்தப்படும் என தேசிய...

Popular