உள்ளூர்

பெண் வைத்தியர் பாலியல் விவகாரம்; சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர்கள் விடுதியில் 32 வயதான பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு...

பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் அதனை எதிர்ப்பது மானிடக் கடமை என்பதை உணர்த்திச் சென்ற தமிமுன் அன்சாரி: மூத்த சட்டத்தரணி பாரிஸ்

பாசிஷம், இந்து, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற எந்த வடிவிலும் இருக்கலாம். அதனை பக்கச்சார்பின்றி எதிர்த்து நிற்பது மானிடக் கடமை என்பதை தமிமுன் அன்சாரி அவர்கள் உதாரணங்களுடன் விளக்கினார் என மூத்த சட்டத்தரணி...

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை

இலங்கையில் அதிகமாக இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்றமை தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை கவலை வெளியிட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், குறிப்பாக 15 முதல் 17 வயதுடையவர்கள்...

பெண் வைத்தியர் மீதான பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபரின் சகோதரி உட்பட இருவர் கைது!

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரின் சகோதரி மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, 37 வயதுடைய பெண்ணும், 27...

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

கிழக்கு மாகாணத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது...

Popular