கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை.
இதனையடுத்து, அவரது சடலம் கொழும்பு பொலிஸ் பிணவறையில்...
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அங்கே இந்தியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக அடுத்தடுத்து செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதன்படி பலர் பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக இரண்டு...
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டவர் இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப்...
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாடு பூராகவும் இயங்கி வருகின்ற தனது கிளைகளினூடாக பொதுமக்களுக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உலமாக்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது.
இந்த வகையில் உலமா சபையின் கொழும்பு கிழக்கு கிளை எதிர்வரும்...