உள்ளூர்

காலநிலை தொடர்பான முன்னறிவித்தல்..!

சப்ரகமுவ  மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

பலஸ்தீனுக்கு எதிரான இனப்படுகொலைகளை நிறுத்துமாறு கோரி அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் போராட்டம்!

பலஸ்தீன இனவழிப்பை நிறுத்துமாறு கோரி  இன்றைய தினம் (20) போராட்டமொன்று  கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் நடைபெற்றது. இதன்போது போராட்டக்காரர்கள் 'இலங்கையில் தங்கியிருக்கும் இஸ்ரேலிய போர் குற்றவாளிகளை உடனே வெளியேற்று, பலஸ்தீனுக்கு எதிரான...

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒருமுகப்படுத்தல் மற்றும் சகவாழ்வு தொடர்பான கருத்தரங்கு மற்றும் இறுதி அமர்வு!

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக ஒருமுகப்படுத்தல் மற்றும் சகவாழ்வு ஊடாக சமாதானமிக்க பல்வகைமையுடனான இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் கொழும்பில் இருநாள் விசேட கருத்தரங்கு நேற்றும் (19) இன்றும் (20)...

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

கோடீஸ்வர தொழிலதிபர் முகமது ஷியாம் கொலை தொடர்பில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு விதித்த மரண தண்டனையை...

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகள் படகு: அரசாங்கத்தினார். மீட்பு நடவடிக்கைகள்!

மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் திசை மாறி வந்த கப்பலொன்று நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில், குறித்த படகில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இன்று...

Popular