உள்ளூர்

நீரில் மூழ்கி பலியான மத்ரஸா மாணவர்கள்: அதிபர், ஆசிரியருக்கு மறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறும் சம்மாந்துறை நீதிவான்...

காற்றழுத்த தாழ்வு நிலை குறைவடையும்…!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ தொலைவிலும் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது...

அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களும் பொறுப்புகளும்: வர்த்தமானி வெளியீடு

புதிய அமைச்சுக்களுக்கு அமைவான நிறுவனங்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் வர்த்தமானி அறிவிப்பு (28) வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய அரசாங்கத்தினதும் நிறுவனங்களினதும் விடயப்பரப்புக்கள் அடங்கிய முழுமையான வர்த்தமானி அறிவிப்பு இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. Institutions      

வரலாற்றில் இடம் பெற வேண்டியவர் சேகு இஸ்ஸதீன்:அனுதாபச் செய்தியில் மு.கா. தலைவர் ஹக்கீம்

பிற்காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் சமூக,அரசியல் வரலாறு எழுதப்படும் பொழுது, அதில் மறைந்த பன்முக ஆளுமையான "வேதாந்தி " சேகு இஸ்ஸதீனும் இடம் பெறுவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட...

சேகு இஸ்ஸதீனின் மறைவு தொடர்பில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் இரங்கல் செய்தி!

எம்.எச்.சேகு இஸ்ஸதீன் அவர்களின் மறைவு, சிறுபான்மை அரசியல் பரப்பில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக்கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தலைவரும்,...

Popular