உள்ளூர்

இஸ்லாமிய அறிவுத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அஷ்.ரிஸ்மி ஜுனைதுக்கு ரியாதில் பாராட்டு விழா!

இலங்கையைச் சேர்ந்தவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுகல்லூரியின் பழைய மாணவருமான அஷ்ஷைக் முஹம்மது ரிஸ்மி முஹம்மது ஜுனைத் அவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள ரியாத் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலைமாணி முதுமாணி கலாநிதி பட்டங்களை மிக...

ஜனாதிபதி நிதியத்தில் இடம்பெற்ற மோசடி: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

ஜனாதிபதி நிதியில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை கண்டறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சட்டத்தரணிகள் குழுவொன்று பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் எழுத்துமூலம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த விசாரணைகள்...

ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது: பிரதமரின் நத்தார் வாழ்த்துச் செய்தி

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம். ஓர் தேசமாக மீள கட்டியெழுப்பும்...

கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளையும் சகவாழ்வையும் மதிப்போம்: ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் கிறிஸ்மஸ் தின வாழ்த்துச்செய்தி இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான...

Popular