– பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தீபாவளி பண்டிகை வாழ்த்துச்செய்தி
இந்தவிழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச்செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிரவைக்கட்டும்.
இருளின் மீது...
– ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தீபாவளி பண்டிகை வாழ்த்துச்செய்தி
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த...
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழுவால், இலங்கை மாணவர்களுக்கு 'அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்' திட்டத்தின் கீழ் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (30) காலை இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாதுகாப்பு அதிகாரி...
இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் விடயத்தில் கடந்த காலங்களில் பாரியளவில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.
அதன் காரணமாக அதிகாரிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இலங்கை வெளிநாட்டு...
தீபாவளிப் பண்டிகையையிட்டு நவம்பர் 01ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பீ.ஏ.சீ.பி. பமுனு ஆரச்சி இதனை அறிவித்துள்ளார்
அந்த வகையில்...