உள்ளூர்

இஸ்ரேல்: ஈரான் மோதல்: தமது பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தல்!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் உலகளவில் பயண இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதால், வெளிநாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வொஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளைக் காரணம் காட்டி, உலகம்...

செம்மணி மனித புதைக்குழி விவகாரம்:வடக்கு, கிழக்கில் தயாராகும் போராட்டங்கள்

யாழ்ப்பாணம் - செம்மணியில் “அணையா தீபம் ”மூன்று நாள் போராட்டம் இன்று ஆரம்பமாகிறது. அதேநேரம், வலிகாமம் வடக்கில் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி மனித...

“என் கணவர் அப்பாவி”: அரசு நிதியில் இருந்து ரூ.53 மில்லியன் மோசடி செய்த குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்பட்ட மஹிந்தானந்தாவின் மனைவி..!

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மனைவி செனானி ஜெயரத்னா, அண்மையில் ஒரு பெரிய ஊழல் வழக்கில் தனது கணவர் தண்டிக்கப்பட்டதை கண்டித்து சமூக ஊடகத் தளத்தில்  பதிவொன்றை இட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகேயின் அதிகாரப்பூர்வ...

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுவெடிப்பு: மதவழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்

-அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) சிரியாவின் டமாஸ்கஸ் இல் அமைந்துள்ள Mar Elyas Greek Orthodox Churchல் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. 22 பேர் கொல்லப்பட்டு பலர் காயப்பட்டுள்ளனர். 'இஸ்லாமியத் தீவிரவாதிகள்?'...

நாட்டின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மழை பெய்யும்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல்...

Popular