நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா அறக்கட்டளையின் (NIDA Foundation) "நடமாடும் சகவாழ்வுத் திட்டத்தின்" கீழ் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது.
"எமது தாய்நாட்டில் அமைதியையும்...
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலகத்தில்...
இஸ்ரேலியர்களுக்கு எதிராக கொடிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்தை இஸ்ரேலிய நாடாளுமன்றம் நிறைவேற்றியதை இலங்கை பலஸ்தீன நட்புறவுச் சங்கம் (SLCSP) வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், அதனை உடனடியாகவும்...
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், திருகோணமலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இன்று (03) பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம்...
மத்திய கிழக்கு போர்ச் சூழலினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தணித்து, அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணுவதை உறுதிப்படுத்துவதற்கும், தற்போதைய அரச நிதி மற்றும் அனுமதிக்கப்பட்ட அரச செலவு எல்லைகளுக்குள் செலவினங்களை முகாமைத்துவம்...