இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதிய நீதிபதிகளை நியமித்துள்ளார்.
அதன்படி இந்த நியமனங்கள் இன்று (செப்டெம்பர் 06)முதல் நடைமுறைக்கு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளான கே.எம்.ஜி.எச். குலதுங்க (K.M.G.H. Kulatunga), டி.தொட்டாவத்த...
மிகப்பெரிய கப்பலான "EVER ARM" கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலானது, நேற்று (05) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
400 மீற்றர் நீளம்,...
எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களின் போது விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிர்வகிக்கும் போது உள்ளடக்கத்தை உருவாக்குவது பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வேலைத் திட்டமொன்றை TikTok...
2024 செப்டம்பர் 1 முதல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் இரண்டு மாத பொது மன்னிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், தனிநபர்கள் தங்கள் விசா நிலையை சரிசெய்ய அல்லது அபராதம் விதிக்கப்படாமல்...
காலி, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்காக, பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக கடந்த மாதம் 26ஆம்...