இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழையுடனான காலநிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும்...
தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.
தேர்தல் சட்டங்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் youtube, Facebook, Tiktok,...
இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில்...
இலங்கையை சுற்றி நடை பயணம் மேற்கொள்ளும் பேருவளை இளைஞன் சஹ்மி ஷஹீத்துக்கு இன்று (25) கொழும்பில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
பேருவளையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த இளைஞன் சஹ்மி ஷஹீத் தற்போது கொழும்புக்கு வருகைத் தந்துள்ளதுடன்...
குறிப்பு: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் பிராசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் மதத் தலைவர்களை சந்தித்து ஆசிபெற்று வருவதோடு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
அண்மையில்...