உள்ளூர்

தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம்!

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு  அறிவித்துள்ளது. தேர்தல் அலுவலகங்களை தயார்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையிலும் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு...

சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பான அறிவிப்பு !

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் 22ஆம் திகதி  அறக்கட்டளையில் வெளியிடப்படவுள்ளதாக சட்டத்தரணி அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில்  (18) நடைபெற்ற...

வேட்பாளர்கள் 21 நாட்களுக்குள் பிரச்சார செலவுகள் குறித்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும்!

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள் தங்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் குறித்த முழுமையான அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் ஜனாதிபதியாக தேர்வு...

இலங்கையில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு அலகு மின்சாரம்...

வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை?

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது...

Popular