உள்ளூர்

கல்வி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான 18 பேர் அடங்கிய குழு நியமனம்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சில் இஸ்லாமிய மத ஆலோசனைக்கான குழுவொன்று நேற்று நியமிக்கப்பட்டது. கல்வி அமைச்சில் நேற்று (11) நடைபெற்ற நிகழ்வின் போது பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சருமான கலாநிதி...

சிறைச்சாலைகள் திணைக்கள புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க தனது...

கடுகண்ணாவ நகர சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

கண்டி மாவட்டம் கடுகண்ணாவை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட கண்டி மாவட்டம் கடுகண்ணாவை நகர...

சரணடைந்த 600 பொலிஸாரையும் தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்த 35 ஆவது நினைவு அனுஷ்டிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்ததை அனுஷ்டிக்கும் நிகழ்வு நேற்று (11) அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் அமைந்துள்ள ரணவிரு ஞாபகார்த்த நினைவு...

அக்குரணை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தியிடம்: தலைவராக இஸ்திஹார்!

அக்குரணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் தக்கவைத்துள்ளது. அதன்படி அக்குரணை பிரதேச சபையின் தலைவராக இஸ்திஹார் இமாதுதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள்...

Popular