உள்ளூர்

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து குற்றப் புலனாய்வுத் துறை விசாரணை!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு சட்டவிரோதமாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து இலங்கை பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, நாட்டின் பல்வேறு சிறைகளில் இருந்து...

SLEAS சேவை மூப்பு பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 399 பேர் கொண்ட SLEAS சேவை மூப்புப் பட்டியலில் 39 தமிழ் மொழி மூல அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இதில் MRM இர்சான் அவர்கள் முதலிடத்தில் உள்ளதோடு இவர் தற்போது 5...

பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,000 தன்சல்கள் பதிவு

பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார். இந்த தானசாலைகளின் பொது சுகாதாரத்...

ஒழுக்கமான சமூகத்தை கட்டியெழுப்புவதால் மட்டுமே சமூக அரசியல் மாற்றத்தை சாத்தியமாக்க முடியும்:- ஜனாதிபதியின் பொசன் செய்தி

பொசன் தினம் இலங்கையர்களான எமக்கு பல்வேறு சிறப்பான நிகழ்வுகள் நிகழ்ந்த நாளாகும். எமது நாடு தேரவாத பௌத்தம் மற்றும் சம்பிரதாயத்தின் மத்தியஸ்தானம் ஆனதும் மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் நிகழ்ந்ததும் பொசன் தினத்திலாகும். சமூக...

தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கம் அதிகரிக்கும்

வலுவடைந்த தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக்கத்தின் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் இன்று  முதல் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். நாட்டிற்கு மேலாகவும் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் பலத்த காற்றும்...

Popular