உள்ளூர்

சில பகுதிகளில் மழை

இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும்...

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை: இலங்கை ஆசிரியர் சங்கம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. ஊதிய முரண்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...

தெவட்டகஹ தர்கா ஷரீபுக்கு நடந்தது போல எந்த அங்கத்துவ அமைப்புக்கு நடந்தாலும் இஸ்லாமிய ஐக்கியப் பேரவை தலையிடும்!

தெவட்டகஹ தர்கா ஷரீபுக்கு நடந்தது போல இஸ்லாமிய ஐக்கியப் பேரவையில் அங்கம் வகிக்கின்ற எந்த அமைப்பைப் பாதிக்கும் வகையில் நடந்தாலும் பேரவை தலையிடும் என மே 21 ஆம் திகதி நடைபெற்ற இஸ்லாமிய...

நாளை முதல் சகல ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பும்

ரயில் சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை (11) காலை முதல் சகல ரயில் சேவைகளும் வழமை போல் இடம்பெறுமென ரயில்  திணைக்களம் தெரிவித்துள்ளமை...

தரமற்ற சவர்க்காரத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு!

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக  அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரமற்ற...

Popular