உள்ளூர்

11வது உலக நீர் மன்றத்தை சவூதி அரேபியாவில் நடத்த தீர்மானம்!

11 வது உலக நீர் மன்றத்தை 2027ஆம் ஆண்டில் சவூதி அரேபியா நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக நீர் மன்றத்தின் 10வது அமர்வின் நிறைவு விழாவின் போது அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்கும் நாடுகளின்...

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு !

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த...

‘ ரெமல்’ தாக்கம் நாளை முதல் குறைவடையும்: இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

ரெமல் சூறாவளியின் தாக்கம் நாளை(30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம்...

காசாவாசிகளால் கொண்டாடப்படும் அல்ஜசீராவின் ஊடகவியலாளருக்கு துனிசியாவில் அமோக வரவேற்பு!

பலஸ்தீனிய பத்திரிகையாளரும், காசாவில் உள்ள அல்ஜசீரா ஊடக பொறுப்பாளருமான பிரபல Wael Dahdouh, அவர்கள் இஸ்ரேலின் விமானதாக்குதலில் தன்னுடைய குடும்பத்தை முற்றாக இழந்து காயமடைந்த நிலையில் கத்தார் அரசுடைய முழுமையான ஆதரவில் அவருக்கான...

புலனாய்வு தகவல் கிடைத்தும் தடுக்கப்படாத ஈஸ்டர் தாக்குதல்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புலனாய்வுத் தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காத அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும்...

Popular