ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளை தோல்வியுறுச் செய்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது முதல் அந்த நாட்டின் பொருளாதாரம் சரிவடையத் தொடங்கி உள்ளது.
கிடைக்கப்பெறும் அறிக்கைகளின் படி ஆப்கானிஸ்தான் அரசின்...
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
ஆயுத உற்பத்தியாளர்கள் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் தொடர்ந்த போர்கள் மூலமாக 7 டிரில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளனர். இத்தொகையானது இலங்கையின் அடுத்துவரக்கூடிய...
லத்தீப் பாரூக்
1996 முதல் 2001 வரை தலிபான்கள் மேற்கொண்ட அடக்குமுறை மற்றும் பெண்கள் மீதான மோசமான செயற்பாடுகள் என்பனவற்றை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி மக்கள் மத்தியில் தமக்கு எதிரான மோசமான பிரசாரங்களைக்...
அப்ரா அன்ஸார்.
உலக அரங்கில் பல நாடுகளின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்த, வல்லரசு என்று தங்களை அதிகாரமாக அழைத்துக் கொள்ளும் அமெரிக்கா ஒரு நாள் வாய் அடைத்துப் போனது.அது தான் நய்ன் இலவன் (9/11)தாக்குதல்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.
நியூசிலாந்தின் பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்னிடம் (Jacinda Ardern) இருந்து இலங்கை கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்கள் உள்ளன.கடந்த செப்டம்பர்...