கட்டுரைகள்

யாருக்கு தீவிர சிகிச்சை தேவை, தேவையில்லை? | விளக்கும் ஹோமியோபதி மருத்துவர்

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6% பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. இந்தியா, இந்த 6 சதவிகிதம் பேரிடம் தீவிர கவனம் செலுத்தினால், நாட்டில் கொரோனாவால் ஏற்படும் மொத்த இறப்பு விகிதம் இப்போதிருப்பதைவிடக் குறைவாகவே...

அரவிந்த கெஜ்ரிவால்: டெல்லி மாடல் எனும் பொய் வித்தை; விடாமல் எரியும் சிதைகள் | அம்பலப்படுத்திய கொரோனா

இந்தியா முழுவதும் பரவிய கொரோனோ இரண்டாம் அலை டெல்லி மாடலின் கோர முகத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் வெளிக்காட்டி உள்ளது. இந்தியாவில் கொரோனாவை வெற்றிகரமாகக் கையாண்டதாக மோடிக்கு நன்றி என டெல்லி பா.ஜ.க தீர்மானம் நிறைவேற்றுவதற்கு...

கொவிட் 19 க்கு கடிவாளமிடுவோம் வாருங்கள்!

எமது அயல் தேசம் இந்தியாவில் கொவிட் 19 கோரத் தாண்டவமாடுகிறது. வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. வீதியோரங்களில் நோயாளிகள் படும் அவஸ்த்தை சொல்லி மாளாது. ஒட்சிசன் வசதியின்றி நோய்த் தொற்றாளர்கள் மூச்சுத் திணறுகின்றனர். வைத்தியசாலைக்குள்...

ஏமாற்றத்தின் விளிம்பைத் தொட்ட பண்டாரவளை மக்கள்! (உமா ஓயா திட்டம்)

திட்டம் ஆரம்பம்/அரசின் எதிர்பார்ப்புகள்! உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்டமானது 2010ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.இதன் ஆரம்ப செலவாக 514 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது.நீரின் கீழ்நிலைத் தேவையைப் பாதிக்காமல் அதிகப்படியான நீரை...

உலகளாவிய ரீதியில் நோய்ப்பரவல் நிலையை அனுசரித்துக் கொண்டு புனித றமழான் மாதத்தை வரவேற்றுள்ள முஸ்லிம்கள்

உலகளாவிய ரீதியில் பல மோசமான விளைவுகளையும் கூடுதலான மரணங்களையும் விளைவித்துள்ள கொரோணா வைரஸ் பரவல் நிலை தொடர்ந்தும் நீடித்து வருகின்ற நிலையில் உலக முஸ்லிம்கள் தாம் நோன்பு நோற்கும் மாதமான புனித றமழான்...

Popular