இவ்வாண்டின் மார்ச் மாதத்துடன் லிபியாவின் மீது சர்வதேச மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியும் இணைந்து தாக்குதல் நடத்தி பத்தாண்டுகள் பூர்த்தியாகி உள்ளன. இதன் விளைவு ஆபிரிக்காவின் எண்ணெய் வளம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்னும் சில தினங்களில் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அது தொடர்பான அரசாங்கத்தின் நகர்வுகளும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களின் நகர்வுகளும் உத்வேகம் பெறத் துவங்கியுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் 21...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த...
ஒவ்வொரு ஆண்டும் ஏப்.7-ம் திகதியை ‘உலக சுகாதார தினமாக’உலக சுகாதார நிறுவனம் அனுசரித்து வருகிறது. சுகாதாரம் என்பது உடல் அளவிலும் மனதளவிலும் நலமாக இருப்பதுதான். அதன்படி, தற்பொழுது மக்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் (UNHCR) இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றுவதில் பிரிட்டன் முன்னின்று உழைத்தள்ளது. 30 வருட சிவில் யுத்தத்தால்...