ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஒவ்வொருவருடமும் மார்ச் 22 ஆம் திகதி உலகெங்கும் நீர் தினம் கொண்டாடப்படுகிறது.
உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவதும்...
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த M.H. முஹம்மத் அவர்களின் பொறுப்பின் கீழ் இக்கட்டிடமானது கொண்டுவரப்பட்டது. இதற்கு முன் கொழும்பு 5, கெப்பெடிபோல...
நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச குற்றிவியல் நீதிமன்றம் இஸ்ரேலுக்கு எதிரான யுத்தக் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை தொடங்கவுள்ளதாக கடந்த வார முற்பகுதியில் அறிவித்துள்ளது. 1967ல் இடம்பெற்ற யுத்தம் முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப்...
இலங்கை வரலாற்றில் அதன் அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் எந்தக் காலத்திலும் எத்தகைய பங்கமும் விளைவிக்காத முஸ்லிம் சமூகம், ஏப்ரல் 21ல் நடைபெற்ற துன்பியல் நிகழ்வான ஈஸ்டர் ஞாயிறு படுகொலை தாக்குதல்கள் காரணமாக கிறிஸ்தவர்களுக்குப் பிறகு...
காஸா என்பது சுமார் 365 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு ஒடுக்கமான கரையோரப் பகுதியாகும். மத்தியதரைக் கடல் பிரதேசத்தில் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் நடுவே சிக்கியுள்ள ஒரு பிரதேசமாக இது அமைந்துள்ளது....