நாவண்மை காரணமாக 'நாவலர்' என்ற பெயரை தனதாக்கிக் கொண்ட கிழக்கு மாகாணத்தின் மருதமுனை மண் ஈன்றெடுத்த செனட்டர் மசூர்மௌலானா, 2015 டிசம்பர் 04 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தனது 84ஆவது வயதில் இவ்வுலகைப்...
கடந்த 2014 ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் பவுன்சர் பந்து தாக்கி உயிரிழந்த பிலிப் ஹியூசின் 7
வது ஆண்டு நினைவு தினம் (27) இன்றாகும்.இந்த நாளில் கிரிக்கெட் உலகமே கண்ணீரால்...
பெண்களுக்கெதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு Newsnow வழங்கும் விசேட கட்டுரை.
பண்பாடு என்றால் என்னவென்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர், சிலர் பண்பாட்டை சமூக...
140 க்கும் மேற்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் வெளியிட்டுள்ள மர்ஹூம் எம் ஐ எம் முஹிதீன் பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் தேசிய அரசியல்,பிராந்திய அரசியல்,குடிசன பரம்பல்,குறிப்பாக காணி உறுதிகளை ஆவணப்படுத்தல்,காணி விவகார சிக்கல்களை தீர்த்தல்...
"2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதனை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. அந் நேரம் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை...