முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற அரபு எழுத்தணிக் கலையில் உலகப் புகழ்பெற்ற ஒருவராகக் கருதப்படும் உஸ்தாத் ஃபரீத் அலி இவ்வருடம் 2025 மே மாதம் 20 முதல் 30 வரை இலங்கையில்...
நேற்று( 06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உஸ்தாத். எம்.ஏ.எம். மன்சூரின் "இஸ்லாமிய சரீஆ யதார்த்தமும் பிரயோகமும் " நூல் வெளியீட்டு விழா
(படங்கள்)
...
நூலாசிரியர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் அவர்களின் 'இஸ்லாமிய ஷரீஆ யதார்த்தமும் பிரயோகமும்' என்ற நூல் வெளியீட்டு விழா நாளை 06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி...
அப்துல் மஜீத் அகடமி வழங்கும் 'ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்' சிறப்பு நிகழ்ச்சி நாளை (05) புதன்கிழமை மாலை 04:15-06:15 வரை அப்துல் மஜீத் அகடமி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு அப்துல் மஜீத்...
கஹட்டோவிட ஓகொடபொல ஸகாத் நிதியமும் கஹட்டோவிட, ஓகொடபொல உடுகொட உலமா சபை கிளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்' எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவொன்று சுதந்திரத் தினத்தன்று பெப்ரவரி...