கலை மற்றும் இலக்கியம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்குரல்- 2023: ஆக்கங்கள் கோரப்படுகின்றன!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக, சமூகவியல் ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றம் தனது ஆய்வுக்குரல் சஞ்சிகையினை வருடாந்தம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இவ்வருடம் அதன் 5ஆவது சஞ்சிகை வெளியிடப்பட உள்ளதால் அதற்கான தரமான ஆய்வுக்...

சமாதான சகவாழ்வுப் பணியில் 23 ஆண்டுகள்: சமன் செனவிரத்னவுக்கு புத்தளம் சர்வமத அமைப்பு கௌரவம்!

சென்ற 14.06.2023 புதன்கிழமை புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்களுக்கான ஒன்று கூடலும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளராக கடந்த 23 ஆண்டு காலமாக பணியாற்றிய திரு.சமன் செனவிரத்னவின் பிரியாவிடை நிகழ்வும்...

மிக விமர்சையாக இடம்பெற்ற சிரேஷ்ட அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் எழுதிய ‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ நூல் அறிமுக விழா

உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச்.  அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பு - 7இல் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00...

பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ நூல் வெளியீடு: சிறப்பு அதிதிகளாக ஹக்கீம்,மனோ

சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் 'வானலைகளில் ஒரு வழிபோக்கன்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 7, பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் எதிர்வரும் ஜுன் 3...

புத்தளத்தைச் சேர்ந்த பிரபல மார்க்க அறிஞர் அஷ்.எச்.அப்துன் நாசர் ரஹ்மானி சர்வதேச அரபு மொழிக் கவிதை நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார்!

அரபு அல்லாத நாடுகளில் அரபுக் கவிதையின் நிலவரம் பற்றிய ஆய்வரங்கொன்று அண்மையில் சவூதி அரேபிய  மதீனா நகரில் இடம்பெற்றது. அரசு மொழி பேசாத நாடுகளின் அரபு மொழியில் கவிதை படிக்கின்ற திறமைப் பெற்ற கவிஞர்களுக்கான...

Popular