சென்ற 14.06.2023 புதன்கிழமை புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்களுக்கான ஒன்று கூடலும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளராக கடந்த 23 ஆண்டு காலமாக பணியாற்றிய திரு.சமன் செனவிரத்னவின் பிரியாவிடை நிகழ்வும்...
உலகத் தமிழ் அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் எழுதிய 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பு - 7இல் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00...
சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் 'வானலைகளில் ஒரு வழிபோக்கன்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 7, பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் எதிர்வரும் ஜுன் 3...
அரபு அல்லாத நாடுகளில் அரபுக் கவிதையின் நிலவரம் பற்றிய ஆய்வரங்கொன்று அண்மையில் சவூதி அரேபிய மதீனா நகரில் இடம்பெற்றது.
அரசு மொழி பேசாத நாடுகளின் அரபு மொழியில் கவிதை படிக்கின்ற திறமைப் பெற்ற கவிஞர்களுக்கான...
ஊடகவியலாளர் ஒருவர் வெல்லக்கூடிய உலகின் மிகவும் முக்கிய விருதாக விளங்குகின்ற புலிட்சர்(Pulitzer) விருதுக்கு இலங்கையின் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதுக்கான இறுதிப் பட்டியலில் ASSOCIATED PRESS(AP) புகைப்பட ஊடகவியலாளர் எரங்க ஜயவர்தனவின்...