'mobile photography' தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு நேற்று புத்தளம் நகரில் அமைந்திருக்கின்ற science academy வளாகத்திலே இடம்பெற்றது.
Puttalam Online , பஹன அகடமி மற்றும் 'நியூஸ்நவ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து...
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்ற செய்னுல் ஆப்தீன் முஹம்மத் பைஸல் அவர்களை இன்று (06) உத்தியோக பூர்வமாக சர்வ மதத் தலைவர்கள் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதன்போது பணிப்பாளருக்கு...
நாடளாவிய ரீதியில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கிடையில் மத, தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நேற்று முன்தினம் (30) 'தேசிய இளைஞர் தைப் பொங்கல்' தின விழா கொச்சிக்கடை பொன்னாம்பலானேஸ்வரர்...
திஹாரிய தாருஸ்ஸலாம் ஆரம்பப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய தரம்-04 இல் கல்வி கற்கும் மாணவர்கள் 'துளிர் விடும் தளிர்கள்' என்ற மகுடத்தின் கீழ், சுற்றாடல்...
புத்தளம் பிரதேச உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் புத்தளம் மாவட்ட சர்வமத குழுவிற்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் 27ம் திகதி மாலை இடம்பெற்றது.
இக்...