சர்வதேச கட்டுரைகள்

திருத்தி எழுதப்படும் வரலாறு: காஸாவின் இனப்படுகொலையிலிருந்து எழும் பீனிக்ஸ்

இரண்டாவது பெரும் இன அழிப்பு (Holocaust) காஸாவிலிருந்து வெளிவரும்  கொடூரமான காட்சிகளுக்கு இரண்டு  வருடங்கள்  அண்மித்து வரும் நிலையில் அது  சிலரை மனந்தளரச்  செய்து, அவர்களின் ஈமானை ஆட்டம் காணச்  செய்வதாக  அமைந்திருக்கின்றன. முஸ்லிம்...

வரலாற்றின் துயரமிகு வடுக்கள்: ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று!

இன்று, ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம். இந்தப் படுகொலை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான படுகொலையாகும். போஸ்னியாவில் கொடூரமான ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு...

சிங்கப்பூரின் மூத்த முஃப்தி ஷேக் சையத் ஈசா செமாய்ட் மறைவு: மத நல்லிணக்கம் மற்றும் சமூக சேவையில் மறக்கமுடியாத பங்களிப்பு

சிங்கப்பூரின் நீண்ட காலம் சேவையாற்றிய முஃப்தி, ஷேக் சையத் ஈசா செமாய்ட், திங்கள்கிழமை (ஜூலை 7) தனது 87வது வயதில் காலமானார். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (MUIS), ஒரு ஊடக அறிக்கையில், "ஒரு...

1500 ஏக்கர் பரப்பில் உலக எக்ஸ்போ 2030ஐ நடத்த தயாராகும் சவூதி..!

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியா உலக எக்ஸ்போ 2030 கண்காட்சியினை நடாத்துவது உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாரிஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சிகள் பணியகத்தின் (BIE) பொதுச் சபைக் கூட்டத்தின் போது, சவூதியின் பதிவு...

இன்று சுற்றுச்சூழல் தினம்: சவூதியை பசுமை நிலமாக்க 10 பில்லியன் மரம் நடத்திட்டம்

எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்...

Popular