சர்வதேச கட்டுரைகள்

இன்று சுற்றுச்சூழல் தினம்: சவூதியை பசுமை நிலமாக்க 10 பில்லியன் மரம் நடத்திட்டம்

எழுத்து: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்...

இம்முறை ஹஜ்ஜில் பல நவீன தொழில்நுட்பங்கள்: ரோபோக்களும் களத்தில்…!

விஷன் 2030 திட்டத்திற்கு அமைவாக, சவூதி அரேபியா டிஜிட்டல் மற்றும் தொழிநுட்ப துறைகளில் தொடர்ந்தும் பல விதமான வியத்தகு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இந்த நவீன டிஜிட்டல் நுட்பங்கள் ஆண்டு தோறும் ஹஜ் மற்றும்...

கடலில் தள்ளப்பட்ட 38 ரோஹிங்யா அகதிகள்: சட்ட விதிமுறைகள் அனைத்தையும் மீறிய இந்திய காவல்துறையின் நடவடிக்கை

இந்திய அதிகாரிகள் அகதிகளை உயிருடன் கடலில் கை விடுகின்றார்கள் போர் மற்றும் இனவாத கலவரங்களின் போது ஒருவரையொருவர் தாக்கும், கொல்லும் சம்பவங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தமது சொந்த நாட்டிலுள்ள உயிராபத்து மிக்க கொடிய...

அமெரிக்காவின் சதி வலையில் சிக்கியுள்ள மோடி அரசு!

இந்தியா என்பது சாதாரண நாடு அல்ல அது நாகரீகத்தின் தொட்டில். உலகிற்கு அறிவை வழங்கிய மிகப் பெரிய நாகரீகம். திராவிட நாகரீகம் ,அறிவு உலகின் மிகப் பெரிய அறிவுக் களஞ்சியம். Google உற்பட உலகின்...

இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் : பிரஜைகளின் மீது திணிக்கப்படும் உரிமை மீறல்-எம். எல். எம். தெளபிக்

எம். எல். எம். தெளபிக் சகோதரன் ருஷ்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பிண்ணனியில் இலங்கையின் நிகழ்கால அரசியல் களத்தின் கொந்தளிப்பை வீரியப்படுத்தியிருக்கும் பிரதான காரணிகளுள் ஒன்றாக பயங்கரவாதத் தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) குறித்த...

Popular