இந்தியாவின் பல பகுதிகளில் வாழும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநியாயங்களும் அக்கிரமங்களும் எல்லை மீறி வருகின்றன.
குறிப்பாக மத்தியப்பிரதேஷ் மாநிலத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்த 'குற்றத்திற்காகவும்' அங்கீகரிக்கப்படாத...
ஹிரோஷிமா (Hiroshima) என்றாலே நம் மனதில் தோன்றுவது அழிவு, மரணம், துயரம்.
இரண்டாம் உலகப் போரின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய நிகழ்வுதான் ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதல்.
அந்த கொடூர நிகழ்வு நடந்து இன்றுடன்...
"உலகில் எந்த நாடாக இருந்தாலும் தங்களது நாடுகளில் பயங்கரவாதம் தீவிரவாத ஒழிப்பு, போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு வெறுப்பு பேச்சுகள் போன்றவற்றைத் தவிர்த்து சகிப்புத்தன்மை, சகவாழ்வு போன்ற நற்பண்புகளுடன் தங்கள் நாட்டுப் பிரஜைகளை...
தனது கொடூர, மனிதர்களை துன்புறுத்தி மகிழும் தீய பண்புகளை வெளிக்காட்டும் வகையில் இஸ்ரேல் பலஸ்தீன மக்களை கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளது. இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் இந்த நிலை இன்னமும் தொடருகின்றது.
1948ல் பலஸ்தீன மக்களை அவர்களது...
சர்வதேச அன்னையர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. அன்னையர் தினம் என்பது நம் வாழ்வில் தாய்மார்களின் எல்லையற்ற அன்பு, தியாகங்கள் மற்றும் பங்களிப்புகளை போற்றுவதற்கும் பாராட்டுவதற்கும் உலகளவில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நிகழ்வு ஆகும்....