பிரதேசம்

லண்டனிலிருந்து திரும்பிய பெண்ணைக் காணவில்லை | வீட்டில் இரத்தக்கறை

லண்டனில் இருந்து திரும்பிய நிலையில் கிளிநொச்சி - உதயநகர் பகுதியில் தங்கியிருந்த பெண்ணை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் தங்கியிருந்த வீட்டில் இரத்தக்கறை காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம்...

முஸ்லிம் திணைக்களம் நடாத்திய தேசிய மீலாதின் பரிசளிப்பு விழா – 2021!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியாக நடாத்திய மீலாத் போட்டிகளின் பரிசளிப்பு விழா நாளை (26) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. முஸ்லிம் சமய...

ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளராக கடமையாற்றி வரும் சஹீர் அஹமட் பாரூக் என்ற ஊடகவியலாளருக்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம்...

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலையில் தொற்றா நோய் மருத்துவ விழிப்புணர்வு!

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (G.M.M.S) 35 வயதிற்கு மேற்பட்ட சகல ஆசிரியர்களுக்கும் சாய்ந்தமருது பிரதேச வையத்திய குழாத்தினரால் தொற்றா நோய் தொடர்பான மருத்துவ விழிப்புணர்வும் பரிசோதனையும் பாடசாலையில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர்...

கிழக்கு மண்ணிற்கு பெருமை சேர்த்த தணிகாசலம் தர்ஷிகா | 13 தங்கப்பதக்கங்கள்!

மருத்துவ துறை பட்டப்படிப்பு MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற ஆலையடிவேம்பை சேர்ந்த ( First Class ) ஓய்வு நிலை அதிபர் தணிகாசலம் அவர்களின் புதல்வி தர்ஷிகா அவர்களுக்கு...

Popular