விசேடம்

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவரின் நியமனம் தொடர்பில் சிவில் சமூக அமைப்புக்கள் அதிருப்தி

தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு (RTI) உறுப்பினர்களின் நியமனங்களை நாம் வரவேற்கும் அதேவேளை ஆணைக்குழுத் தலைவரின் நியமனம் தொடர்பில் கீழே கையொப்பமிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் கவலை அடைகிறோம். ஆணைக்குழுவிற்கு...

பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அபயராமய விஹாரையில் தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமய விஹாரையில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் (கிரி அம்மாதானய) வழங்கும் புண்ணிய நிகழ்வு  நடைபெற்றது. நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்ததேரரின் ஆலோசனை...

கொவிட்-19  தொற்றால் பாதிக்கப்பட்ட தாயின் மரணம் சொல்லும் படிப்பினை

அண்மையில் மரணமடைந்த தாயின் மரணத்தை அடுத்து கல்முனை RDHS பணிப்பாளர் சுகுணன் அவர்கள் பதிந்திருந்த முகநூல் பதிவிலிருந்து ... சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வீட்டில் (30.05.2021) ஒரே ஒரு மகனான இளைஞன்...

பள்ளிவாயில்களும் நிர்வாகசபைகளும்

ஒருவருக்கு ஒரு பொறுப்பை கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை விடயங்கள் இருக்கின்றன. “தன்னை யார் என்று புரிந்து கொண்ட மனிதனுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக“ رحم الله امرأً عرف قدر...

உலக புகையிலை எதிர்ப்பு நாள்

உலகெங்கும் மே 31-ம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987-ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை...

Popular