விளையாட்டு

14வது ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் ஆர்.சி.பி அணி வெற்றி

ஐபிஎல் 14ஆவது சீசனின் முதல் லீக் போட்டி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச முடிவு செய்தது. மும்பை அணியில்...

மோயின் அலியின் கோரிக்கையை ஏற்றது சி.எஸ்.கே நிர்வாகம்

இஸ்லாம் மத நம்பிக்கையின் படி, தமது கிரிக்கெட் உடையில் மதுபான விளம்பரம் இடம்பெற கூடாது என்ற சி.எஸ்.கே அணி வீரர் மோயின் அலியின் கோரிக்கையை, அணி நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. சி.எஸ்.கே அணியின் ஸ்பான்சர்களில்...

நடராஜன் பயிற்சியாளருக்குச் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் பந்து வீச்சாளராக இடம்பிடித்து, அதன்பிறகு அணியில் இணைந்த நடராஜன், சிறப்பாகப் பந்துவீசி அசத்தினார். குறிப்பாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...

வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் இந்தியா வசமானது

வீதி பாதுகாப்பு உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்திய லெஜன் அணி 14 ஓட்டங்களினால் வெற்றியை தன்வசப்படுத்தியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை லெஜன் அணி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்திருந்தது. இதன்படி, முதலில்...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு அபராதம்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular