இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் போட்டியாக, இந்த ஆட்டம் நடைபெறுகிறது....
இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
https://twitter.com/upultharanga44/status/1364144648063619074?s=20
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பப் டூப்ளசிஸ் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய டூப்ளசிஸ், கடைசியாகக் கடந்த எட்டாம் திகதி...