விளையாட்டு

2024 மகளிர் டிT20 உலகக் கோப்பை: இந்திய வீராங்கனைக்கு எதிராக ஐசிசி நடவடிக்கை

2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  நடவடிக்கை எடுத்துள்ளது. அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான...

கூடைப்பந்து செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை அணி

மாலைதீவு  கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் ஈழத்தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா  இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில்...

கிரீஸில் நடைபெற்ற ரோபோட்டிக்ஸ் போட்டியில் இலங்கை மாணவர்கள் சாதனை

கிரீஸில் நடைபெற்ற 06வது குளோபல் சேலஞ்ச் ரோபோட்டிக்ஸ் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய 05 மாணவர்கள் பொறியியல் வடிவமைப்பை (Engineering Deign Best in World) சமர்ப்பித்து அவர் வென்று வந்த உலகின் சிறந்த...

ICC ஊழல் தடுப்பு சட்டத்தை மீறிய இலங்கை கிரிக்கெட் வீரர்

ICC ஊழல் தடுப்பு சட்டத்தை மீறியதாக ஒப்புக்கொண்ட இலங்கை வீரர் பிரவீன் ஜயவிக்ரமவை அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓராண்டுக்கு ICC தடை செய்துள்ளது.

உலகிலேயே முதல் முறை:1 பில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற ரொனால்டோ

கால்பந்து உலகில் சிறந்த வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சமூக ஊடகங்களில் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டினார். 1 பில்லியன் பின்தொடர்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை எட்டிய முதல் நபர் ஆனார். ரொனால்டோவின் புதிய இன்ஸ்டாகிராம்...

Popular