தனுஸ்க குணதிலக்கவிற்கு பிணை வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அவுஸ்திரேலிய சட்ட நிறுவனம் ஒன்றுக்கு 38,000 டொலர்களை செலுத்தியுள்ளது.
அத்தோடு, இந்த தொகைக்கு மேலதிகமாக பல உதவிகளும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடுமையான நிபந்தனைகளுடன்...
சர்வதேச கால்பந்து சமமேளமான பிஃபா நடத்தும் 22வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகிறது.
கால்பந்து போட்டிக்காக கத்தாரில் 8 மைதானங்கள்...
உலகமே எதிர்பார்க்கும் இந்த ஆண்டுக்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில். உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மெல்போர்னில்...
கட்டாரில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பையை முன்னிட்டு , முறையான தூதரக உறவுகள் இல்லாத இஸ்ரேல் மற்றும் கத்தார் இடையே நேரடி விசேட விமானங்கள் இயக்கப்படும் என்று ஃபிஃபா நேற்று தெரிவித்துள்ளது.
அதற்கமைய டெல் அவிவில்...
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவின்...