TOP

உஸ்தாத் முகம்மது உவைஸ் அஸ்-சைலானி: இலங்கையின் முதல் சான்றளிக்கப்பட்ட அரபு எழுத்தணிக் கலைஞர்!

-ஜாபிர் நளீமி இலங்கையின் இஸ்லாமிய கலை மற்றும் அறிவுசார் துறையில் உஸ்தாத் முகம்மது உவைஸ் அஸ்-சைலானி தொடர்ந்து ஒரு முக்கிய நபராக திகழ்ந்து வருகின்றார். உஸ்தாத் உவைஸ் இலங்கையின் முதல் மற்றும் ஒரே சான்றளிக்கப்பட்ட அரபு...

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று ஆரம்பம்!

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தை இன்று (30) முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை செயல்படுத்த தொடங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கிடையில், ஆண்டின் கடந்த ஐந்து மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான...

மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் நினைவுப் பேருரை கொழும்பில் இன்று..!

மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி மர்ஹும் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் தொடர்பான நினைவுப் பேருரை இன்று (30)  மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10 டி.ஆர். டபிள்யூ விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள...

நாட்டின் சில மாகாணங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஹிஜ்ரி புதுவருட நிகழ்வு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொழும்பு கொம்பனித் தெருவில் அமைந்துள்ள வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் (ஹிஜ்ரி 1447/2025) இஸ்லாமிய புதுவருட நிகழ்வு கொழும்பு வேகந்த ஜும்ஆப் பள்ளிவாசலில்...

Popular